Sunday, April 24, 2011

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;

தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;

பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;

உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;

புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்

சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,

நினைமின் மனனே! நினைமின் மனனே!

-சித்தர் பட்டினத்தார்-

No comments:

Post a Comment