Friday, April 29, 2011

அன்பு

“அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே”
-ஆசான் திருமூலர்-



ஒருவர் பல்வேறு வேதங்களைக் கற்றுத்தேர்ந்து, அதன்படி ஒழுகி இறையத் தேடலாம். பல்வேறு சிரமங்களுக்கு ஆட்பட்டு இறைநிலை அல்லது மோட்சகதி அடையலாம். இருந்தும் அன்புள்ளம் இல்லாததால் அந்த வாய்ப்பை இழக்கலாம். ஆனால், எந்த வேத அல்லது மார்க்க அறிவில்லாவிடினும் அன்புள்ளம் கொண்டவரை அந்த இறையும், இறைநிலை அடைந்த சித்தர்களும் தேடி வந்து ஆசிவழங்கி மோட்சகதியடையச் செய்வர். இது சித்தர்களின் சத்தியவாக்கு. ஆதலால், இறையை அடைய எல்லா உயிர்களிடமும் அன்பு செய்யுங்கள். 

No comments:

Post a Comment